Advertisement

வால்பாறையில் உலா வரும் சிறுத்தை கூட்டம்!

போலீஸ் ஸ்டேஷன் சிசிடிவியில் காட்சிகள் பதிவு! கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த மலுக்கப்பாறை எஸ்டேட்டில் நேற்று இரவு 3 சிறுத்தைகள் உலா வந்தது. அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் சிசிடிவியில் அந்த காட்சிகள் பதிவானது. தேயிலை தொழிலாளர்களின் வீடுகள் அருகே சிறுத்தை சுற்றுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement