Advertisement

ஹரிகிருஷ்ண பெருமாள் தோரோட்டம் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

கோவிந்தா கோஷமிட்டு தேர் இழுத்த பக்தர்கள். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஹரிகிருஷ்ண பெருமாள் கோயிலின் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம் கடந்த மே 4ம் தேதி தொடங்கியது. தினமும் காலை மாலை ஹரிகிருஷ்ண பெருமாள் சிம்மவாகனம், அனுமந்தவாகனம், அன்ன வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement