Advertisement

வடுவூர் கோதண்ட ராமர் கோயில் விடையாற்றி உற்சவம்

மன்னார்குடி அருகே வடுவூர் கோதண்ட ராமர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா நடந்தது. விடையாற்றி உற்சவத்தில் லட்சுமி நரசிம்மர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார். வீதிவலம் வந்து கோவிலை வந்தடைந்த சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் கும்ப தீப ஆரத்தி, கற்பூர தீப ஆரத்தி காட்டப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement