Advertisement

திருவள்ளீஸ்வரர் கோயில் மாட்டு வண்டியில் சுவாமி வீதி உலா

சென்னை திருவள்ளீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஜெகதாம்பிகையுடன் திருவள்ளீஸ்வரர் ராவனேஸ்வர வாகனத்தில் எழுந்தருளினார். சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. சுவாமிகள் மாட வீதிகளில் பாரம்பரிய முறைபடி மாட்டு வண்டியில் வீதி உலா வந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement