Advertisement

சட்டசபையை முற்றுகையிட முயன்ற சி.பி.எம்., தொண்டர்கள்

போலீசாருடன் தள்ளு முள்ளு புதுச்சேரியில் மூடப்பட்ட ரேஷன் கடையை திறக்க வேண்டும்; பஞ்சாலைகள் மூடப்படுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன பேரணி நடந்தது. சட்டசபையை முற்றுகையிட முயன்ற அக்கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement