Advertisement

ஊட்டியில் 19ம் தேதி முதல் 5 நாட்கள் மலர் கண்காட்சி

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா குறித்த ஆலோசனை கூட்டம் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தா தேவி, கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் மே 6, 7 தேதிகளில் காய்கறி கண்காட்சியும், கூடலூரில் 12, 13, 14ம் தேதிகளில் வாசனை திராவிய கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ஆகிய 13,14, 15 ஆகிய மூன்று நாட்கள் 18 வது ரோஜா கண்காட்சியும் நடக்கிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement