Advertisement

பெல் நிறுவனத்தில் கமாண்டோ படையினர் பாதுகாப்பு ஒத்திகை

திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக பாதுகாப்பு படையினர் இணைந்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். கமாண்டர் திவாகர் தலைமையில் 120 வீரர்கள், கமாண்டர் பொன் ராஜ்குமார் தலைமையில் 40 வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களை மீட்பதில் தூப்பாக்கியால் தீவிரவாதிகளை சுட்டு பிடிப்பது போன்ற ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement