Advertisement

ராகுல் காந்தி பதவி பறிப்பு கரூர் காங் அறப்போராட்டம்

ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தாந்தோணிமலை,லைட் ஹவுஸ் கார்னர் காந்தி சிலை முன்பு சத்தியாகிரக அறப்போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. லாலாபேட்டையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி நிர்வாகியும், முன்னாள் மாவட்ட தலைவருமான பேங்க் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட, வட்டார, நகர காங் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement