Advertisement

நாகேஸ்வர சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்

கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தின் அருகே எழுந்தருளினர். திரளானோர் தரிசனம் செய்தனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement