Advertisement

வனத்தில் கப், பாட்டில் வீச்சு டாஸ்மாக் கடைக்கு பூட்டு

சூப்பர்வைசருக்கு ரூ.10,000 அபராதம் குன்னூர், வண்டிசோலையில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். அங்கு செயல்படும் டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள வனப்பகுதியில், பேப்பர் கப்கள், காலி மது பாட்டிகள் வீசப்பட்டு இருந்தன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக, மதுக்கடை மேற்பார்வையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கடையையும் அதிகாரிகள் பூட்டி சென்றனர். கலெக்டருக்கு அறிக்கை அளித்த பின்னர் கடையை திறக்க அனுமதித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement