Advertisement

உபயோகமற்ற பொருட்களை வைத்து கைவினை - பள்ளி மாணவர்கள் ஆர்வம்

தஞ்சை அரண்மனை வளாகம் சங்கீத மஹாலில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கைவினைப் போட்டி நடந்தது. உபயோகமற்ற பொருட்களை வைத்து பல்வேறு கைவினைப் பொருட்களை மாணவர்கள் உருவாக்கினர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement