Advertisement

திரளான பக்தர்கள் பங்கேற்பு

சின்னாளம்பட்டி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி ரத்தினகிரி ஸ்ரீகாளியம்மன் கோயிலில், புனருத்தாரன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், யாத்ர தானம் பூர்ணாகுதி, கடம் புறப்பாடு முடிந்தபின், நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றினர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement