Advertisement

ஹிந்தி மொழி தேர்வுகள் மாணவ, மாணவிகள் ஆர்வம்

உடுமலை RKR கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தட்சிண பாரத ஹிந்தி பிரச்சார சபா சார்பில் ஹிந்தி தேர்வு நடந்தது. பிராத்திமா, மத்தியமா மற்றும் ரஷ்ராபாஷா ஆகிய பிரிவுகளில் நடந்த ஹிந்தி மொழி எழுத்துத் தேர்வில் 779 மாணவ, மாணவியர் பங்கேற்று ஆர்வத்துடன் தேர்வு எழுதினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement