Advertisement

ட்ரோன் மூலம் கலவரத்தை கட்டுப்படுத்த ஒத்திகை

கோவை மாநகர காவல் துறை, பிஎஸ்ஜி கல்லூரி ரோபோடிக் துறையுடன் இணைந்து கலவரத்தை கட்டுப்படுத்தும் ஒத்திகையை நடத்தியது. கோவை மாநகர காவல் ஆணையாளர் முன்னிலையில், ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசும் ஒத்திகை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. ஒத்திகையின்போது செயற்கையான கலவரம் உருவாக்கப்பட்டு ட்ரோன் மூலம் குறிப்பிட்ட இடத்தில் கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது என செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement