Advertisement

குருக்ஷேத்ர போரில் கிருஷ்ணர் பயன்படுத்திய ஒரே ஒரு பொருள்!

வரலாற்று சிறப்புடைய ராஜகோபாலசுவாமி கோயில் பொதுவாக வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் பெருமாள் வைத்திருப்பார். காஞ்சி ராஜகோபாலசுவாமி கோயிலில் வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் வைத்து அருள் பாலிப்பது தனிச்சிறப்பு. மூலஸ்தானத்தில் 4 கைகளுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராஜகோபாலர் நின்ற கோலத்தில் பத்ம விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.இடது கையில் தண்டாயுதம் இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி. சுவாமி சன்னதியின் நுழைவு வாயிலின் மேலே, பள்ளி கொண்ட கோலத்தில் கிருஷ்ணரின் சிற்பம் இருக்கிறது. தாயார் செங்கமலவல்லி, ஆண்டாலுக்கு தனிச்சன்னதியில் இருக்கிறார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement