Advertisement

எலிகளின் எமன்... விவசாயிகளின் நண்பன்...

நீலகிரியை சேர்ந்த மணி கடந்த 40 ஆண்டுகளாக எலி பிடிப்பதையே தொழிலாக செய்து வருகிறார். விவசாய பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை பொறி வைத்து பிடித்து அழிப்பதால் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பெரும் உதவியாக உள்ளார். இதன் மூலம் வரும் வருமானத்தில்தான் குடும்ப செலவுகளை மேற்கொள்வதாகவும், இதன் மூலம் சொத்துக்களை சேர்க்கவில்லை என்றாலும் பல சொந்தங்களை சேர்த்துள்ளதாகவும் கூறுகின்றார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement