Advertisement

அறுவடை நிலத்தில் மழை நீர் விவசாயிகள் கவலை

திருவாரூர் மாவட்டத்தில் 2 நாளாக விட்டுவிட்டு கனமழை பெய்கிறது. இதனால், சுமார் 15 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தும், மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடை பணிகளும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement