Advertisement

ரேஷன் கடை திறக்க கோரி பெண்கள் போராட்டம்

பேரணி சென்றனர். லாஸ்பேட்டை இ.சி.ஆர். சாலையில் சென்றதும் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு உண்டானது. பின்னர் குடிமைப் பொருள் வழங்கல் துறை சென்று பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement