Advertisement

கரும்பு தோட்டத்தில் ‛தீ'

மேலூர் மட்டங்கிப்பட்டியை சேர்ந்தவர் மயில்கண்ணன் இவரது கரும்பு தோட்டம் தெற்குப்பட்டியில் உள்ளது காய்ந்த கரும்பு தோகையில் தீப்பிடித்து வேகமாக பரவியது தீயணைப்பு குழுவினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் ரூ.பல ஆயிரம் மதிப்பு கரும்புகள் தீயில் கருகின போலீசார் விசாரிக்கின்றனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement