Advertisement

சரக்கு லாரி அரசு பஸ் மோதி விபத்து!

கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி கோவை நோக்கி வந்தது. திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு சொகுசு பஸ் மீது மோதியது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் பயணிகளை மீட்ட அவிநாசி பாளையம் போலீசார், காயமடைந்த லாரி டிரைவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement