Advertisement

'டான்டீ' அரசு நடத்த சீமான் வலியுறுத்தல்

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் திமுக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். டான்டீயை வனத்துறையிடம் ஒப்படைப்பதை ஏற்று கொள்ள முடியாது, என கூறினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement