Advertisement

300 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி போலீசார் இன்று காலை முதல் சங்கராபுரம் பகுதியில் தொடர் சாராய ரோந்தில் ஈடுபட்டனர். விரியூர் கிராம காப்புக் காடு பகுதியில் 6 கேன்களில் 300 லிட்டர் சாராய ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டி அதனை அழித்தனர். இது தொடர்பாக விரியூர் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமியை கைது செய்த போலீசார் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement