Advertisement

மண்சரிவால் மலைரயில் நிறுத்தம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கல்லாறு - ஹில்குரோவ் இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் சரிந்து விழுந்தன. பாதை சீரமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மண்சரிவால் மலை ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement