Advertisement

மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: மறைமுகமாக தொல்லைகள் கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள்.
திருவோணம்: உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.
அவிட்டம் 1,2: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். எதிரிகள் விலகிச்செல்வார்கள்.

Advertisement
 
Advertisement
Advertisement