01 Feb 2020
விழுப்புரம் ரயில் நிலையத்தில் த.மு.மு.க., சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற இருந்த நிலையில் அப்பகுதியில் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
01 Feb 2020
வங்கிகள் இணைப்பு எதிர்ப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய பொதுத்துறை வங்கி அதிகாரிகள் சங்கத்தினர், கனரா வங்கி வட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடம்: சென்னை, தேனாம்பேட்டை.