Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

01 Dec 2019

காரைக்குடி- திண்டுக்கல் சாலையில் திருப்புத்தூர் அருகே திருக்களாப்பட்டியில் ரோட்டின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து துண்டிப்பு 0

08 Aug 2018

மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல், அவர் விரும்பியபடியே மெரினா கடற்கரையில் அண்ணாதுரை சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. 0

08 Aug 2018

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இடம்:காமராஜர் சாலை. 0

08 Aug 2018

தி.மு.க., தலைவர் கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள். 0

08 Aug 2018

கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள் வெள்ளம். 0

08 Aug 2018

தி.மு.க., தலைவர் கருணாநிதி இறுதி ஊர்வலம், மக்கள் வெள்ளத்தில் சென்றது. 0

08 Aug 2018

தி.மு.க., தலைவர் கருணாநிதி இறுதி ஊர்வலம். இடம்.அண்ணாசாலை. 0

08 Aug 2018

பொது மக்கள் அஞ்சலிக்குப் பின் ராஜாஜி ஹாலில் இருந்து கருணாநிதியின் இறுதி ஊர்வலம் துவங்கியது 0

08 Aug 2018

அண்ணா நினைவிடம் அருகே குவிந்த தொண்டர்கள். 0

08 Aug 2018

அண்ணா நினைவிடம் அருகே ராணுவத்தினர். 0

08 Aug 2018

மெரினாவில் அண்ணாதுரை நினைவிடம் அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. 0

08 Aug 2018

பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. 0

08 Aug 2018

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தடுப்பு சுவரை தாண்டி செல்லும் தி.மு.க., தொண்டர்கள். 0

08 Aug 2018

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தடுப்பு சுவரை தாண்டி செல்லும் தி.மு.க., தொண்டர்கள். 0

08 Aug 2018

மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்கள் கூட்டம். 0

08 Aug 2018

மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்கள் கூட்டம். 0

08 Aug 2018

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த கூட்டம். 0

08 Aug 2018

அண்ணாதுரை சமாதியில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கீடு அறிவிப்பு வந்தவுடன் தொண்டர்கள் உற்சாகம். 0

08 Aug 2018

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த கூட்டம். 0

08 Aug 2018

தி.மு.க., தலைவர் கலைஞர் மறைவையடுத்து, கோவை, கள்ளிமடையில் பொதுமக்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர். 0
 
Advertisement