Load Image
dinamalar telegram
Advertisement

மஸ்கட்டில் தூய்மை பணி முகாம்

மஸ்கட் : மஸ்கட்டில் உள்ள கடற்கரை பகுதியில் இந்திய தூதரகத்தின் சார்பில் தூய்மை பணி முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு இந்திய தூதர் அமித் நாரங் தலைமை வகித்தார். இந்திய பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களுக்கு இந்திய தூதர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

- நமது செய்தியாளர் காஹிலா

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement