Load Image
dinamalar telegram
Advertisement

ஈராக் நாட்டு இஸ்லாமிய நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரி பங்கேற்பு

பாக்தாத் : ஈராக் நாட்டின் சில்மணி பகுதியில் மௌலிது நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மார்க்க சொற்பொழிவு உள்ளிட்டவை நடந்தது. இதனை கௌரவிக்கும் வகையில் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவர்களை விழாக் குழுவினர் வரவேற்று கௌரவித்தனர்.

-நமது செய்தியாளர் காஹிலா

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement