தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் டோக்கியோ சென்றுள்ள நிலையிலும் தனது வழக்கமான ஓட்டப்பயிறசியை மேற்கொண்டார்.அவர் தற்போது அரசுப் பணியாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ளார். புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் மற்றும் அதற்கான கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிவதற்காக அமைச்சர் தலைமையில் ஒரு குழு டோக்கியோ சென்றுள்ளது.சென்னையில் இருக்கும்போது அமைச்சர் காலையில் வழக்கமாக ஓட்டப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். தற்போது டோக்கியோ சென்றுள்ள நிலையிலும் தனது வழக்கத்தைக் கைவிடாமல், அங்கு நிலவிய 6 டிகிரி குளிரிலும் தனது ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டார்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!