ஷார்ட் நியூஸ்
1/10

- ராகுல் எம்.பி., பதவி தகுதிநீக்கம்: எதிர்க்கட்சிகள் கண்டனம்
-
2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதற்காக காங்., எம்.பி., ராகுல் தகுதி நீக்கம்
-
காங்., எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் உட்பட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்
-
திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன
-
- இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட விஐபி.,க்கள்
-
சமாஜ்வாதி கட்சியின் அசம்கான், கடந்த லோக்சபா தேர்தலின்போது பதவியிழப்பு
-
ஜெ., 2014ம் ஆண்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாகி பதவியிழப்பு
-
கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் 2013ல் லாலு பதவியிழப்பு
-
- எம்.பி., பதவியை இழந்தார் ராகுல்
-
எம்.பி., பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
-
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டநிலையில் நடவடிக்கை
-
இதனால் ராகுல் காந்தி 8 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது
-
- 2025க்குள் காசநோய்க்கு முற்றுப்புள்ளி: பிரதமர் உறுதி
-
உலகம் முழுவதும் காசநோயை ஒழிக்க 2030ம் ஆண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
'இந்தியாவில் 2025ம் ஆண்டிற்குள் காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க இலக்கு'
-
வாரணாசியில் ரூ.1780கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி உறுதி
-
- தேசிய தலைமையே இறுதி முடிவெடுக்கும்: அண்ணாமலை
-
‛அதிமுக உடனான கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை'
-
'தேசிய தலைமையே கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும்'
-
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
-
- ராகுல் எம்.பி., பதவியை பறியுங்கள்: வக்கீல் மனு
-
2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று இருப்பதால் ராகுலின் பதவியை பறிக்க வேண்டும்
-
சுப்ரீம் கோர்ட் வக்கீல் வினித் ஜிண்டால், சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு
-
எம்.பி பதவியை தக்க வைப்பது தொடர்பாக காங்.இன்று மாலை ஆலோசனை நடத்துகிறது
-
- பிரிட்டன் செயற்கைக்கோளுடன் பாயும் இந்திய ராக்கெட்
-
இஸ்ரோ வணிகரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது
-
'ஒன்வெப்' செயற்கைகோள்களை எல்.வி.எம்.3 - எம் 3 ராக்கெட் சுமந்து செல்கிறது
-
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 26ம் தேதி காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது
-
- 'நெருப்பில் பூத்த மலர் வெயிலில் வாடாது'
-
தமிழக பா.ஜ.,வில் நடக்கும் குழப்பங்கள் குறித்து, சிலர் நட்டாவிடம் புகார்
-
'பா.ஜ.,என்பது நெருப்பில் பூத்த மலர். எனவே, வெயிலில் ஒருபோதும் கருகி விடாது'
-
சமீபத்தில் புகார் கூறியவர்களிடம் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளார்.
-
- போயஸ் கார்டன் பங்களாவில் குடியேறும் சசிகலா
-
போயஸ் கார்டன் பகுதியில், ஜெ.,வீட்டுக்கு எதிரே சசிகலாவுக்கு பங்களா உள்ளது
-
வரும் குருபெயர்ச்சிக்கு பின், புதிய வீட்டில் சசிகலா குடியேற உள்ளார்.
-
அங்கிருந்து தீவிர அரசியல் பிரவேசம் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
-
- சென்னை டூ கோவைக்கு 6 மணி நேரத்தில் போகலாம்!
-
வந்தே பாரத் ரயிலில் சென்னையில் இருந்து கோவைக்கு 6 மணி நேரத்தில் செல்லலாம்
-
மற்ற ரயில் சேவையோடு ஒப்பிடுகையில், பயண நேரம் ஒரு மணி நேரம் குறைகிறது
-
படிப்படியாக வேகம் அதிகரிக்கும்போது, பயண நேரம் மேலும் குறைய வாய்ப்புள்ளது
-