Home திருக்குறள் அறத்துப்பால் கடவுள் வாழ்த்து வான் சிறப்பு நீத்தார் பெருமை அறன் வலியுறுத்தல் இல்வாழ்க்கை வாழ்க்கைத் துணைநலம் மக்கட்பேறு அன்புடைமை விருந்தோம்பல் இனியவை கூறல் செய்ந்நன்றி அறிதல் நடுவுநிலைமை அடக்கம் உடைமை ஒழுக்கம் உடைமை பிறன் இல் விழையாமை பொறை உடைமை அழுக்காறாமை வெஃகாமை புறங்கூறாமை பயனில சொல்லாமை தீவினை அச்சம் ஒப்புரவு அறிதல் ஈகை புகழ் அருள் உடைமை புலால் மறுத்தல் தவம் கூடா ஒழுக்கம் கள்ளாமை வாய்மை வெகுளாமை இன்னா செய்யாமை கொல்லாமை நிலையாமை துறவு மெய் உணர்தல் அவா அறுத்தல் ஊழ் பொருட்பால் இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி அறிவுடைமை குற்றம் கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினம் சேராமை தெரிந்து செயல்வகை வலி அறிதல் காலம் அறிதல் இடன் அறிதல் தெரிந்து தெளிதல் தெரிந்து வினையாடல் சுற்றம் தழால் பொச்சாவாமை செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்த செய்யாமை கண்ணோட்டம் ஒற்றாடல் ஊக்கம் உடைமை மடி இன்மை ஆள்வினை உடைமை இடுக்கண் அழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை வினைத்திட்பம் வினை செயல்வகை தூது மன்னரைச் சேர்ந்து ஒழுகல் குறிப்பு அறிதல் அவை அறிதல் அவை அஞ்சாமை நாடு அரண் பொருள் செயல்வகை படைமாட்சி படைச்செருக்கு நட்பு நட்பு ஆராய்தல் பழைமை தீ நட்பு கூடா நட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல் பகை மாட்சி பகைத்திறம் தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை பெண்வழிச் சேறல் வரைவில் மகளிர் கள் உண்ணாமை சூது மருந்து குடிமை மானம் பெருமை சான்றாண்மை பண்புடைமை நன்றியில் செல்வம் நாண் உடைமை குடி செயல்வகை உழவு நல்குரவு இரவு இரவச்சம் கயமை காமத்துப்பால் தகையணங்குறுத்தல் குறிப்பறிதல் புணர்ச்சி மகிழ்தல் நலம் புனைந்து உரைத்தல் காதற் சிறப்பு உரைத்தல் நாணுத் துறவு உரைத்தல் அலர் அறிவுறுத்தல் பிரிவாற்றாமை படர் மெலிந்து இரங்கல் கண் விதுப்பு அழிதல் பசப்பு உறு பருவரல் தனிப்படர் மிகுதி நினைந்தவர் புலம்பல் கனவு நிலை உரைத்தல் பொழுது கண்டு இரங்கல் உறுப்பு நலன் அழிதல் நெஞ்சொடு கிளத்தல் நிறை அழிதல் அவர் வயின் விதும்பல் குறிப்பு அறிவுறுத்தல் புணர்ச்சி விதும்பல் நெஞ்சொடு புலத்தல் புலவி புலவி நுணுக்கம் ஊடல் உவகை 1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு குறள் விளக்கம் 2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் குறள் விளக்கம் 3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் குறள் விளக்கம் 4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல குறள் விளக்கம் 5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு குறள் விளக்கம் 6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் குறள் விளக்கம் 7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது குறள் விளக்கம் 8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது குறள் விளக்கம் 9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை குறள் விளக்கம் 10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் குறள் விளக்கம் Share Facebook Twitter Whatsapp Telegram Advertisement