Advertisement

விழிப்புணர்வு கையெழுத்து முகாம்

ADVERTISEMENT


மூணாறு : மூணாறில் உலக சுற்றுச் சூழல் சுகாதார தினத்தை முன்னிட்டு நேற்று விஜயபுரம் சோசியல் சர்வீஸ் சொசைட்டி அமைப்பு சார்பில் சுற்றுச் சூழல் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து முகாம் நடந்தது.

அமைப்பின் இயக்குனர் பாதிரியார் பிரான்சிஸ்கம்போளத்துபரம்பில் தலைமை வகித்தார். மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தொடங்கி வைத்தார். முன்னதாக மூணாறு அரசு கல்லூரி மாணவிகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடந்தது. முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement