Advertisement

முன்னாள் அமைச்சர் மீது பாய்ந்தது வழக்கு



துாத்துக்குடி : தி.மு.க.,வினரை அவதுாறாக பேசியதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன், தி.மு.க., - எம்.பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் குறித்து அவதுாறாக பேசியதாக அவர் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement