Advertisement

கணவர் இறந்த துக்கம் மனைவியும் மரணம்

ADVERTISEMENT
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், அச்சரவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு, 70; முன்னாள் ஊராட்சி தலைவர். இவரின் மனைவி தங்கமணி 60. இவர்களுக்கு, மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

ராமு, உடல்நிலை சரியில்லாததால், நேற்று முன்தினம் மாலை 3:30 மணிக்கு இறந்தார். அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டு, உறவினர்கள் துக்கம் அனுசரித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை, அவரின் மனைவி தங்கமணி, கணவர் இறந்த துக்கத்தில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement