செவிலியரிடம் நகை பறிப்பு
தென்காசி:சுரண்டையில் நடந்து சென்ற செவிலியரிடம் 55 கிராம் நகையைப் பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் தேடுகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆலடிபட்டியைச் சேர்ந்தவர் புஷ்பா,55. சுரண்டை தனியார் மருத்துவமனை செவிலியர். சம்பவத்தன்று, மார்க்கெட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது, அந்த வழியே வந்த வாலிபர், புஷ்பா அணிந்திருந்த 55 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினார். சுரண்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆலடிபட்டியைச் சேர்ந்தவர் புஷ்பா,55. சுரண்டை தனியார் மருத்துவமனை செவிலியர். சம்பவத்தன்று, மார்க்கெட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது, அந்த வழியே வந்த வாலிபர், புஷ்பா அணிந்திருந்த 55 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினார். சுரண்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!