துாத்துக்குடியில் மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி:தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரண்டு யூனிட்களில் உற்பத்தி நிறுத்தத்தால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. 3வது யூனிட்டில் கொதிகலன் பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோல 5வது யூனிட்டிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1, 2, 4 யூனிட்களில் மின் உற்பத்தி நடக்கிறது.
இந்த அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. 3வது யூனிட்டில் கொதிகலன் பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோல 5வது யூனிட்டிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1, 2, 4 யூனிட்களில் மின் உற்பத்தி நடக்கிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!