ADVERTISEMENT
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அரசு டாஸ்மாக் மதுபான கடையில் இரவு பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான 40 பெட்டி மதுபானங்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
நேற்று முன்தினம் அங்கு சரக்குகள் லாரியில் வந்து இறங்கியதை கண்காணித்த கும்பல் நள்ளிரவில் பூட்டை உடைத்து 40 பெட்டி மதுபானங்களை திருடிச் சென்றனர். கடை கண்காணிப்பாளர் தாயுமானவன் புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் அங்கு சரக்குகள் லாரியில் வந்து இறங்கியதை கண்காணித்த கும்பல் நள்ளிரவில் பூட்டை உடைத்து 40 பெட்டி மதுபானங்களை திருடிச் சென்றனர். கடை கண்காணிப்பாளர் தாயுமானவன் புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!