Advertisement

இன்ஜி., வீட்டில் கொள்ளை

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் முத்துநகரில் வசிப்பவர் சுந்தர மாரியப்பன், 35; உடன்குடி அனல் மின் நிலைய சிவில் இன்ஜினியர். நேற்று முன்தினம் மனைவி மற்றும் குழந்தைகளுடன் துாத்துக்குடி சென்றார்.

நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 52 சவரன் நகைகள், 4.40 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரிந்தது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement