காஷ்மீரில் 30 பொதுமக்கள் 31 வீரர்கள் கொல்லப்பட்டனர்
புதுடில்லி, ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 2022ல் ௩௦ பொதுமக்கள், ௩௧ பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இது குறித்து, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், லோக் சபாவில் அளித்த பதில்:மத்திய அரசு, பயங்கரவாதத்தை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளாத கொள்கையை வைத்துள்ளதால், ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இங்கு,2021ல், 41 பொதுமக்கள், 42 பாதுகாப்புப் படை வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்; 192 பேர் காயமடைந்தனர்.
கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை குறைந்து 30 பொதுமக்கள், 31 பாதுகாப்புப் படை வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர்; 221 பேர் காயமடைந்தனர். இந்த ஆண்டின் முதல் மாதத்தில், பொதுமக்கள் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 23 பேர் காயமடைந்தனர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், லோக் சபாவில் அளித்த பதில்:மத்திய அரசு, பயங்கரவாதத்தை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளாத கொள்கையை வைத்துள்ளதால், ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இங்கு,2021ல், 41 பொதுமக்கள், 42 பாதுகாப்புப் படை வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்; 192 பேர் காயமடைந்தனர்.
கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை குறைந்து 30 பொதுமக்கள், 31 பாதுகாப்புப் படை வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர்; 221 பேர் காயமடைந்தனர். இந்த ஆண்டின் முதல் மாதத்தில், பொதுமக்கள் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 23 பேர் காயமடைந்தனர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
நிரந்தரமாக தீர்வு காணவேண்டும் என்றால் முன்னாள் இராணுவத்தினரை பெரிய அளவில் குடியமர்த்த ஏற்பாடு செய்ய வேண்டும்.