Advertisement

கடைகளில் குட்கா சோதனை தீவிரம்

வேலுார்: வேலுார் மாவட்டத்தல், குட்கா புழக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும், இதற்காக ஆந்திரா மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டு கடைகளில் விற்கப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுட்டு கடந்த இரண்டு நாட்களில் 32 குட்கா வியாபாரிகளை கைது செய்தனர். தொடர்ந்து சோதனை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement