Advertisement

உயிருக்கு ஆபத்து எச்சரிக்குது உணவகம்

ADVERTISEMENT


கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டியில் ஒன்றிய அலுவலகத்தில் உணவகம் சிதிலமடைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த அலுவலகத்திற்கு 27 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பணிகளுக்காக வருகின்றனர். அலுவலக வளாகத்தினுள் உணவகம் கட்டடம் பராமரிப்பின்றி சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழ ஆரம்பித்துள்ளது. கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிகின்றன.

உணவகத்தின் உள்பகுதியில் ஆவணங்கள் குப்பைகளாக கிடக்கின்றன. அவை மதுபாட்டில்களை வீசும் குப்பை கிடங்காகவும் மாறிவிட்டது. 27 ஊராட்சிகளிலும் கட்டடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்யும் பொறியியல் துறையின் அருகிலேயே தினமும் கட்டடம் பெயர்ந்து வருவது அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement