அரசு பள்ளி மாணவர்கள் 29 பேருக்கு கலெக்டர் பரிசு
சென்னைபோதை தடுப்பு மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள்
நடத்தப்பட்டன.
வருவாய் மாவட்ட அளவில் நடந்த இப்போட்டியில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவர்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற 29 மாணவர்களுக்கு கலெக்டர் அமிர்த
ஜோதி ரொக்கப் பரிசு வழங்கினார்.
இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
நடத்தப்பட்டன.
வருவாய் மாவட்ட அளவில் நடந்த இப்போட்டியில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவர்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற 29 மாணவர்களுக்கு கலெக்டர் அமிர்த
ஜோதி ரொக்கப் பரிசு வழங்கினார்.
இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!