Advertisement

1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சாவூர் :தஞ்சாவூர் மாவட்டம் இலுப்பைக்கோரை பகுதியில் கோலமாவு குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் எஸ்.ஐ. விஜய் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது குடோனில் 20 சாக்கு பைகளில் 1000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.அரிசியை பறிமுதல் செய்து செல்வகுமாரை 50, போலீசார் கைது செய்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement