Load Image
Advertisement

முழுதும் நிரம்பிய கல்குவாரிகள்

Banner Box   முழுதும் நிரம்பிய கல்குவாரிகள்
ADVERTISEMENT


முழுதும் நிரம்பிய கல்குவாரிகள்



சென்னை அருகே குன்றத்துார் அடுத்த சிக்கராயபுரத்தில், 23 கல்குவாரிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும், 300 முதல் 400 அடி ஆழம் கொண்டவை.

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இல்லாத நேரத்தில், இந்த கல்குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, சென்னையின் குடிநீர் தேவைக்கு வழங்குவர்.இந்நிலையில், கன மழை காரணமாக, இந்த 23 கல்குட்டைகளும் முழுதுமாக நிரம்பி உள்ளன.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement