Load Image
Advertisement

வாலிபர் தற்கொலை



தரமணி, கொட்டிவாக்கம், நாகாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார், 23. மது குடித்து, போதையில் இருப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதை, பெற்றோர் கண்டித்துள்ளனர். மனமுடைந்த சசிகுமார், நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement