Load Image
Advertisement

பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான வழக்கு : ராம்தேவிற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

Yoga Guru Baba Ramdev: Case against Patanjali: Supreme Court warns Ramdev   பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான வழக்கு : ராம்தேவிற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
ADVERTISEMENT
புதுடில்லி: யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி உற்பத்தி பொருட்கள் விளம்பரத்திற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், இவரது பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு , ஆயுர்வேத மருந்துகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் , தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும், அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியும் வெளியாகியுள்ளன.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது., வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பதஞ்சலி நிறுவனம் எந்தவொரு தவறான விளம்பரங்களையும் வெளியிட வேண்டாம். மீறினால் ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற தவறான விளம்பரங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.


வாசகர் கருத்து (7)

  • Kanagaraj M - Pune,இந்தியா

    வாங்ககூடாத பொருளில் ஒன்று அது பதஞ்சலி பொருள்.

    • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

      முற்றிலும் சரி.

  • Gopalan - ,

    எல்லோருக்கும் தடை செய்ய வேண்டும். Dettol முதல் கொண்டு எல்லோரும் அட்வர்டைஸ்மென்ட் செய்ய கூடாது.

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    அணைத்து விளம்பரங்களும் உண்மை தான் சொல்கிறதா ?.பொய் சொல்ல கூடாது விளம்பரங்களில் என்று உத்தரவு போட வேண்டும் . போட்டு இவை கற்பனை காட்சிகள் நீங்கள் குடிக்க வேண்டாம் என்று ஏன் போடுகிறார்கள் .பூஸ்ட் குடித்து வளர்ந்ததாக ஒரு உதாரணம் சொல்லவும் .

  • Dharmavaan - Chennai,இந்தியா

    அல்லோபதியின் பக்க பின் விளைவுகளை காட்டுவது எப்படி தவறு .நீதிமன்றங்களிடம் நேர்மை இல்லை .மிரட்டுகின்றன

  • Dharmavaan - Chennai,இந்தியா

    unmaiyai solvathu eppadi thavaru.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement