காஞ்சிபுரத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர், திருத்தணி ஆகிய மின் கோட்டங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு வியாழக்கிழமையும், ஒரு கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடைபெறும்.
நான்காவது வார வியாழக்கிழமை தினத்தில்,காஞ்சிபுரம் தெற்கு மின் கோட்டத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை, காலை 11:00 மணிக்கு நடக்கும் இக்கூட்டத்தில், மின் நுகர்வோர் தங்களின் குறை, நிறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் பதிவு செய்யலாம் என, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுனில்குமார் தெரிவித்தார்.
நான்காவது வார வியாழக்கிழமை தினத்தில்,காஞ்சிபுரம் தெற்கு மின் கோட்டத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை, காலை 11:00 மணிக்கு நடக்கும் இக்கூட்டத்தில், மின் நுகர்வோர் தங்களின் குறை, நிறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் பதிவு செய்யலாம் என, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுனில்குமார் தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!