Load Image
Advertisement

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

திருத்தணி:திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியில் இருந்து மணல் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி., சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருத்தணி போலீசார் நேற்று மாலை மேற்கண்ட பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அவ்வழியாக மணல் கடத்தி வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிராக்டர் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement