மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
திருத்தணி:திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியில் இருந்து மணல் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி., சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருத்தணி போலீசார் நேற்று மாலை மேற்கண்ட பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியாக மணல் கடத்தி வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிராக்டர் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
அப்போது அவ்வழியாக மணல் கடத்தி வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிராக்டர் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!