Load Image
Advertisement

வரும் 24ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 24ம் தேதி நடக்கிறது என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து, கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், வரும் 24ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு நடக்கிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement