ADVERTISEMENT
சென்னை: வரும் 26-ம் தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெறும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க,, பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க, மாவட்ட செயலர்கள் கூட்டம் வரும் 26-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் காலை 10:30 மணிக்கு நடைபெறும். தி.மு.க, இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க,, பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க, மாவட்ட செயலர்கள் கூட்டம் வரும் 26-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் காலை 10:30 மணிக்கு நடைபெறும். தி.மு.க, இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (3)
தமிழகத்தின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் கூட்டம். ஆடல், பாடல், கூத்து, கும்மாளம் சரக்கு, வகை வகையான பிரியாணிகள் இருக்கும்.
அறிவாலயத்தில் வெஜ் பிரியாணிக்கு மட்டுமே அனுமதி. கூட்டம் சேருமா?☺️ இம்முறை ஜெகத்ரட்சகனின்... அக்கார்டு 5 ஸ்டார் ஹோட்டலில் கூட்டம் நடத்த வில்லையா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
எல்லோரும், "இளவரசரை து.மு ஆக்கணுமுன்னு" கூவணும். அப்பத்தான் மாவட்டச் செயலாளர் பதவி நிலைக்கும். ஓக்கே?